Sunday, June 18, 2006

kutti kavidhai from some blog

அடர்ந்த இரவின் நடுவே
அனைவரும் உறங்கியபின்...
வெகு நேரம் விழித்திருந்து
யாரும் அறியாவண்ணம்
உன்னிடம் தொலைபேசுவதில்
கரைவது என் BALANCE மட்டுமல்ல
என் தந்தையின் நம்பிக்கையும் தான்....

0 Comments:

Post a Comment

<< Home